தமிழில் கணினி செய்திகள்

கடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சல்களை அனுப்ப - LOCKBIN

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஈமெயில் அனுப்ப பல்வேறு தளங்கள் உதவிசெய்கிறன, அதில் மிகவும் பிரபலமான தளங்கள் யாஹு, ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை ஆகும். இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக ஒப்பன் செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் இருந்தால் போதுமானது. நாம் வேர்ட், பிடிஎப் மற்றும் ஒரு சில கோப்புகளை காப்பதற்காக கடவுச்சொல்லுடன் உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கும் கோப்புகளை கடவுச்சொல் இருந்தால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். இதனால் அவற்றில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் கடவுச்சொல் இல்லாமல் உள்ள கோப்புகளை மிகவும் எளிமையாக மற்றவர்களால் பார்க்கவோ அல்லது திருடிவிடவோ...

முகநூல் (Facebook) மூலமாக குறுந்தகவல்களை அனுப்ப

♠ Posted by Kumaresan Rajendran in
தற்போது குறுஞ்செய்தி அனுப்பும் அளவானது மிகவும் குறைவாகவே உள்ளது, இதற்கு காரணம் தினசரி 100 குறுஞ்செய்தி வீதமே அனுப்ப முடியும். ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே 200 குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும். இவ்வாறு இருக்கையில் இணையத்தில் இருந்து இருந்து குறுஞ்செய்தி அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன.  உதாரணமாக way2sms, 160by2 போன்ற பல்வேறு தளங்கள் உள்ளன. இவற்றுக்கும் தற்போது பல வரைமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இரவு 9மணி முதல் மறுநாள் பகல் 9மணி வரை மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. இதுபோல இணையம் மூலமாக கைதொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப நாம் எதாவது ஒரு தளத்தினை நாட வேண்டும். இதற்கு பதிலாக முகநூல்...

ஜிமெயிலின் அரட்டை பெட்டியினை நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in
ஈமெயில் சேவையில் முன்னனியில் இருக்கும் நிறுவனம் கூகுள் ஆகும். இதனுடைய ஈமெயில் சேவை ஜிமெயில் மூலமாக இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு வசதிகளை நாம் பெறமுடியும் உதாரணமாக நீங்கள் ஜிமெயிலில் இருந்தவாறே அரட்டை அடிப்பது, கூகுள் டாக்ஸ்யை பார்வையிடுவது மேலும் குறுந்தகவல் அனுப்புவது போன்ற வசதிகளையும் நீங்கள் பெற முடியும். இதில் அரட்டை வசதி மூலம் உங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்க முடியும். இதற்கென ஜிடால்க் என்னும் தூதன் (Messenger) உள்ளது. ஜிமெயிலில் இருக்கும் போது நாம் முக்கியமான அலுவல்களை செய்து கொண்டு இருப்போம் அப்போது இந்த அரட்டை வசதியின் மூலமாக இணைய நண்பர்கள் உங்களை தொந்தரவு செய்யலாம் இது நம்மை...

வன்தட்டினை முழுமையாக பேக்அப் செய்ய - Paragon Backup & Recovery 2012

♠ Posted by Kumaresan Rajendran in ,
இயங்கி கொண்டிருக்கும் கணினியில் மீண்டும் இயங்குதளத்தை நிறுவும் போதோ அல்லது கணினி எதாவது கோளாறு செய்தாளோ வன்தட்டில் உள்ள தகவல்களை நாம் பேக்அப் செய்வோம். அவ்வாறு பேக்அப் செய்ய விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. ஆனால் விண்டோஸ் மூலமாக பேக்அப் செய்து மீண்டும் நிறுவும் போது சில நேரங்களில் பிழைச்செய்தி ஏற்படுகிறது. இதுபோன்ற பிழைகள் ஏதும் இல்லாமல் இலவகுவாக தகவல்களை பேக்அப் செய்து மீண்டும் நிறுவ  Paragon Backup & Recovery 2012 என்ற மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. வன்தட்டில் இருக்கும் தகவல்களை அப்படியே வேண்டுமெனிலும் பேக்அப் செய்யலாம் இல்லையெனில் வேண்டிய...